தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் படிவம் வழங்கிய விஏஓ பைக் விபத்தில் பலி

ஆற்காடு: எஸ்ஐஆர் படிவம் வழங்கிவிட்டு திரும்பி கொண்டிருந்த விஏஓ, பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி கங்கையம்மன்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார்(42). இவர் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9ம்தேதி எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்த பின்னர் அன்று மாலை பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை ஆரணி சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பி உள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

Advertisement

Advertisement