தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை, நெருக்கடி காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

சென்னை: எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை, நெருக்கடி காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர் என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

Advertisement

எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 15 நாள்கள் நடந்ததே இல்லை. எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பதை ஒரு வேலையாகவே பாஜக வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் பேச அனுமதிதான் கேட்கிறோம்; அவைக்கு குந்தகம் விளைவிக்கவில்லை. நாடு முழுவதும் கொளுந்துவிட்டு எரியும் S.I.R குறித்து விவாதிக்க அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. அவையில் பேச அனுமதி கேட்டால், அமளி செய்வதாக பாஜக கூறுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காததை ஒரு மரபாக பாஜக அரசு வைத்துள்ளது.

பேச அனுமதி கேட்டால், அமளி என அவதூறு செய்கின்றனர்"

ஒன்றிய அரசு சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவது எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது போல் வேறு எங்கும் நடைபெறக் கூடாது. S.I.R குறித்த விவாதத்தை அரசு ஏற்காததால் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அவையில் பேச அனுமதிக்கும்படி நாடாளுமன்றத்தில் கேட்டால் அமளியில் ஈடுபடுவதாக அரசு அவதூறு.

 

Advertisement

Related News