தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஆவேசம்

டெல்லி: எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஆவேசம் அடைந்துள்ளார். இவிஎம் இயந்திரங்கள் மீது மக்களுக்கு உள்ள சந்கேத்தை போக்க 2 வழிகள் உள்ளன. ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே வர வேண்டும் பகல் 2 மணி தலைப்புச் செய்திகள்

Advertisement

எஸ்.ஐ.ஆர். குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் சிறப்பு விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள அரசியல் சட்டத்தில் எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறும் என்று மக்களுக்கு சந்தேகம் உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் முழுவதும் ஒட்டுமொத்தமாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. எந்த தொகுதியில் எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கான காரணத்தை ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

இவிஎம் இயந்திரங்களின் சோர்ஸ் கோட் யாரிடம் உள்ளது என்று மணீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். மதர் போர்டுக்கான புரோகிராம் கணினி நிறுவனத்திடம் உள்ளதா அல்லது தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா?. மதர் போர்டுக்கான புரோகிராம் கணினி நிறுவனத்திடம் உள்ளதா அல்லது தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா?. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். மக்களவையில் எஸ்ஐஆர் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய மணீஷ் திவாரி வலியுறுத்தினார்.

 

Advertisement

Related News