தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளி நகைகள் மீது கடன் வழங்கும் நடைமுறை வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் தொடக்கம்..!!

வெள்ளி நகைகள் மீது கடன் வழங்கும் நடைமுறை வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஒப்புதலை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. வெள்ளி நகைக்கடன் விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Advertisement

வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் மீது மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும் வெள்ளி கட்டிகள் மீது வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ வரையிலான வெள்ளி நகைகள், அரை கிலோ வரையிலான வெள்ளி நாணயங்களுக்கு கடன் வழங்கப்படும். வெள்ளியின் பணமதிப்பில் 70 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை கடனாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement