தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் ஷூட்டிங் முடித்து திரும்பிய மினி பஸ் கவிழ்ந்து விபத்து: 6 துணை நடிகர்கள் காயம்

Advertisement

கொல்லூர்: கர்நாடகாவில் ஷூட்டிங் முடித்து திரும்பிய மினி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 6 துணை நடிகர்கள் காயமடைந்தனர். கர்நாடகா மாநிலம் கொல்லூர் பகுதியில் திரைப்பட இயக்குனர் ரிஷாப் ஷெட்டி இயக்கிய மற்றும் நடித்த காந்தாரா - சேப்டர் 1 திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அந்த படத்தில் நடிக்கும் துணை நடிகர்களை அழைத்து செல்வதற்காக, மினி பேருந்து ஒன்று ஜட்கால் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்து திரும்பி சென்று கொண்டிருந்த மினி பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். மீதமுள்ள 14 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:

படப்பிடிப்பு முடிந்ததும் முடூரிலிருந்து கொல்லூர் நோக்கி படக்குழுவினர் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது. படுகாயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக கொல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினர்.

Advertisement