தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் வழக்கு பாஜ நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

Advertisement

மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதாகி சிறையில் உள்ள பாஜ பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா, ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் அரசியல் பிரமுகர் என்பதால் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, ‘‘வழக்கின் தன்மைகள், சாட்சியம் மற்றும் ஆவணங்களை மட்டும் தான் நீதிமன்றம் பார்க்கும். எனவே, நீதிமன்றத்தில் அரசியல் பற்றி பேச வேண்டாம். இந்த வழக்கின் விபரங்கள், வாக்குமூலங்களை பார்க்கும்போது குற்றம் செய்ததாகவே தெரிய வருகிறது. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார்களா என்பதை பொறுத்து ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’’ எனக் கூறி, விசாரணையை மார்ச் 14க்கு தள்ளி வைத்தார்.

Advertisement