தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘சீமான் ஓவராக பேசிவிட்டாரோ’ என்ன பேசிட்டேன்

Advertisement

கோவை:பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல் உற்சாகத்துடன் நடக்கவில்லை. இந்த முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. நோட்டாவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பெரியாருக்கு ஓட்டு இருக்கிறதா? பெரியாரை புகழ்ந்தால் ஓட்டு வருமா? அவரை தாக்கி பேசினால் ஓட்டு மாறுமா? பெரியாரின் காலம் தாண்டி விட்டது.

பெரியாரை பிடித்தவர்களும் இருக்கிறார்கள், பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். இரண்டு பக்கமும் மக்கள் இருக்கிறார்கள். பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு ஓட்டை மாற்றி போட வைக்கும் சக்தி இல்லை. அதை ஈரோடு முடிவுகளும் உணர்த்தியுள்ளன. பெரியார் குறித்து சீமான் சில வாதங்களை முன்வைத்தார். அது ஓவராக போய்விட்டதோ என்பது என் கருத்து. அது ஒரு மாதிரி ஆபாசமாகவும் போய்விட்டது. பெரியாரை தாண்டி தமிழகம் பயணித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement