தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்

எண்ணூர்: நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் 11ம் படித்து வந்தார். நண்பர் யுவராஜ் (19) உட்பட 4 பேருடன் நேற்று மாலை எண்ணூர் பெரியகுப்பம் கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கி மாயமானார்கள். நண்பர்கள் கூச்சல் போட்டதால் அங்கு இருந்த மீனவர்கள் ஓடிவந்து விசாரித்தனர். பின்னர் உடனடியாக கடலில் இறங்கி தத்தளித்த யுவராஜை மீட்டு கொண்டுவந்தனர். ஆனால் ஜீவானந்தம் கிடைக்கவில்லை.

Advertisement

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில் வீரர்கள் வந்து மிதவைகளை பயன்படுத்தி மாயமான சிறுவனை தேடியபோதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்றிரவு அதே பகுதியில் மாணவன் ஜீவானந்தம் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுசம்பந்தமாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Advertisement