கடலில் மூழ்கிய படகு 7 மீனவர்கள் தப்பினர்
Advertisement
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள், தத்தளித்த 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் மூழ்கிய படகு மீன்பிடி அனுமதி டோக்கன் பெறாமல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.
Advertisement