தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலில் மூழ்கிய படகு 7 மீனவர்கள் தப்பினர்

Advertisement

ராமேஸ்வரம், டிச. 15:ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 377 விசைப்படகுகள் மீன்வளத்துறையின் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் மணிவண்ணன் என்பவரின் விசைப்படகு 2 நாட்டிக்கல் தூரத்தில் சென்றபோது படகின் அடிப்பகுதி பலகை உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. இதில் படகு கடலில் மூழ்க துவங்கியது.

இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள், தத்தளித்த 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் மூழ்கிய படகு மீன்பிடி அனுமதி டோக்கன் பெறாமல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

Related News