தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தூர் அருகே ரூ.1.8 கோடியில் உயர் மட்ட பாலம் திறப்பு

Advertisement

சாத்தூர்: சாத்தூரில் இருந்து மன்னார்கோட்டை செல்லும் சாலையில் ராமலிங்காபுரம் உப்போடையில் தரைபாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. மழை காலங்களில் இந்த பாலத்தில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், ராமலிங்காபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்களால், சாத்தூருக்கு வர முடியாதநிலை ஏற்பட்டது.

இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கிராமங்கள் துண்டிக்கப்படுவதை தவிர்க்க, தமிழ் நாட்டில் நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தரை மற்றும் கண் பாலங்கள் அனைத்தும் தமிழ்நாடு முதல்வரின் உத்தரவில் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சாத்தூர் மன்னார்கோட்டை சாலை ராமலிங்காபுரம் பொதுப்பணித்துறை பாசன கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் கண் பாலம் ரூ.1.8 கோடி மதிப்பில், உதவி கோட்டப் பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் அபிநயா ஆகியோர் மேற்பார்வையில் உயர் மட்ட பாலமாக மாற்றி அமைப்பட்டு தற்போது பொதுமக்கள் பயண்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News