தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சம்பா, தாளடி நெற்பயிரில் ஆங்காங்கே குருத்து பூச்சி அதிக யூரியா, தழை சத்து உரம் போடக்கூடாது

*வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

Advertisement

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் கூறியிருப்பதாவது, திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் ஆங்காங்கே குருத்து பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

இப்பூச்சி தாக்குதலின் அறிகுறியாக நெற்பயிரின் நடுக்குருத்து காய்ந்து வைக்கோல் போல் மாறி விழும், கையினால் நடுப்பகுதியை பிடித்து இழுத்தால் இலகுவாக வருவதுடன் தண்டின் அடிப்பகுதியில் குருத்துபுழு சாப்பிட்ட அறிகுறி காணப்படும்.

நெற்பயிர்கள் வளர்ச்சி அடைந்து நெல்மணிகள் உருவாகும் போது வெள்ளை கதிர்கள் ஒரு சில இடங்களில் உருவாகும். இப்பூச்சி தாக்குதலைக் கட்டுபடுத்த தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற தழைச்சத்து உரங்கள் இடுவதை குறைக்க வேண்டும். விளக்கு பொறி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.

பூச்சிதாக்குதல் ஆரம்ப நிலையில் இருந்தால் ஏக்கருக்கு 400மிலி குளோர்பைரிபாஸ் மருந்தினை 200லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதல் சற்று அதிகமாக காணப்பட்டால் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 சதவீதம் மருந்தினை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement