டெல்லி : பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் சக்தி காந்ததாஸ்.
Advertisement


