தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சார்க் மாநாட்டை நடத்த வேண்டும்: இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்

Advertisement

டாக்கா: சார்க் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிடம் வலியுறுத்தி இருக்கிறார்.  ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் 8வது இந்திய பெருங்கடல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே வங்கதேசத்தின் வெளியுறவு துறை ஆலோசகர் தவ்ஹித் ஹோசைன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், 1996ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான விவாதங்களை தொடங்க வேண்டும். சார்க் நிலைக்குழு மாநாட்டினை நடத்த வேண்டியது அவசியம் என்றும் இதற்காக இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

* இன்று எல்லை பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 55வது இயக்குனர் ஜெனரல் அளவிலான எல்லை ஒருங்கிணைப்பு மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொது மக்கள் மீது வங்கதேச குற்றவாளிகள் தாக்குதல் நடத்துவது, எல்லையில் வேலி அமைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

Advertisement

Related News