தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்க மாணவர்களுக்கு நிர்ப்பந்தம்: ஜம்மு காஷ்மீர் அரசு மீது பிடிபி சாடல்

Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் சின் அகில பாரத வித்யார்த்தி பரிசத் சார்பில் நடந்த மூவர்ண கொடி பேரணியில் கலந்து கொள்வதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தியதற்கு மக்கள் ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் லிடிஜா முப்தி எக்ஸ் பதிவில், ‘‘ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு தலைமையிலான அரசின் கீழ் ஜம்மு காஷ்மீர் கல்வித் துறை, பூஞ்ச் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் சார்ந்த அகில பாரத வித்யார்த்தி பரிசத் சார்பில் நடந்த மூவர்ண கொடி பேரணியில் பங்கேற்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது இஸ்லாமிய எதிர்ப்பு மதவெறியை இயல்பாக்குகிறது. மாணவர்களை சித்தாந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கட்டாயப்படுத்துவதன் மூலம் கல்வியை ஒரு பிரசார கருவியாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News