தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

148 ஆண்டுகளில் 2வது முறை ரிஷப் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கம்: டெஸ்டில் பேக் டு பேக் சதம்

Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 134 ரன் குவித்த இந்திய அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், 2வது இன்னிங்சிலும் அபாரமாக ஆடி 118 ரன் எடுத்தார். இதன் மூலம், 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 2வது விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை அவர் அரங்கேற்றி உள்ளார். இதற்கு முன், கடந்த 2001ல், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் ஆண்டி ஃபிளவர் இரு இன்னிங்சிலும் சதம் அடித்ததே இது வரை சாதனையாக இருந்து வந்தது. அந்த வரிசையில் தற்போது 2வது வீரராக பண்ட் இணைந்துள்ளார்.

Advertisement

Related News