தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நீடிப்பு: குல்தீப், அக்‌ஷர் பட்டேல் தக்க வைப்பு

Advertisement

புதுடெல்லி: 2025 சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக மெகா ஏலம் டிசம்பரில் நடத்தப்படும் என தெரிகிறது. ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் 5 வீரர்கள் மற்றும் அன்கேப்ட் விதியின் கீழ் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன ஒரு வீரர் என 6 பேரை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்த ஏலத்தொகை ரூ.120 கோடியில், 6 வீரர்களை தக்க வைத்தால் ரூ.78 கோடியை செலவிட வேண்டி இருக்கும். மீதமுள்ள ஏலத்திற்கு ரூ.42 கோடி தான் மீதமிருக்கும்.

இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்போகும் வீரர்கள் யார், யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட், ஆர்சிபி அணிக்காக வரும் சீசனில் விளையாட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ரிஷப் பன்ட்டை டெல்லி தக்க வைத்துக்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தவிர அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அபிஷேக் போரல் ஆகியோரை வைக்க வைத்துக்கொள்ள இருப்பதாக அணியின் உரிமையாளரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News