தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரிசி வியாபாரி வீட்டில் 300 பவுன், ரூ.1 கோடி கொள்ளை

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் பூட்டிக் கிடந்த அரிசி வியாபாரியின் வீட்டின் கிரில்லை உடைத்து புகுந்து 300 பவுன் நகை ₹1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் வளபட்டணம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அஷ்ரப். அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்று இருந்தார்.

இதற்கிடையே நேற்று இரவு வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது படுக்கையறையில் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது லாக்கரில் வைத்து இருந்த 300 பவுன் நகை, ரூ.1 கோடி பணத்தை காணவில்லை. இது குறித்து போலீசில் அஷ்ரப் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். வீட்டின் பின்புறம் உள்ள சமையலறையின் கிரில்லை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் கிரில்லை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News