தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் தேர்வு முறைகேடு: ஒன்றிய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்

Advertisement

திருவனந்தபுரம்: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கேரள சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவான விஜின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியது: மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்வு எழுதிய 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை இந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகள் கடுமையாக பாதித்துள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றமாகும். நீட் பயிற்சி மையங்களுடன் சேர்ந்து நடத்தப்பட்ட இந்த மோசடியில் பெருமளவு பணம் புழங்கியுள்ளது. எனவே இந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிறகு பேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் பின் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Related News