வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறி மாற்றுத்திறனாளி பெண்ணின் தாய் வீடு வழங்க கோரிக்கை
Advertisement
நாங்கள் குடும்பத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். கூலி வேலை செய்து வருகிறேன். வறுமை நிறைந்த சூழ்நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். 80 சதவீதம் விழுக்காடு ஊனத்தன்மை உள்ள என் மகளை நிரந்தரமாக ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க வீடு இல்லாத எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை அடிப்படையில் வீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Advertisement