தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனது 3வது ஆட்சிகாலத்தில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

Advertisement

புதுடெல்லி: விக்சித் பாரத்தை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் சிஐஐ பட்ஜெட்டுக்கு பிந்தைய மாநாடு டெல்லியில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது, ஒன்றிய அரசு அரசியல் நோக்கம் இல்லாதது. நாடு தான் முதல் அணுகுமுறை என்பதை மனதில் வைத்து அனைத்து முடிவுகளையும் அரசு எடுக்கும்.

இந்தியா 8 சதவீத வளர்ச்சியில் உள்ளது. தற்போது ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.  இந்த சாதனையை இந்த மூன்றாவது ஆட்சிகாலத்தில் அடையமுடியும் என்று நம்புகிறேன். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.

Advertisement

Related News