தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜபாளையம் அருகே மீன்கொத்தி பாறை அருவியில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு

Advertisement

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அருவி தண்ணீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆவரம்பட்டி தெருவை சேர்ந்தவர் குருசாமி மகன் சக்தி மகேஸ்வரன் (16). பிளஸ் 1 படித்து வந்தார். இவர் தனது உறவினருடன் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றுக்கு அருகே உள்ள மீன்கொத்தி பாறை அருவியில் நேற்று குளிக்க சென்றார். இருவருக்குமே நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று சக்தி மகேஸ்வரன் கால் வழுக்கி ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். உறவினருக்கும் நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எனவே உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 12 அடி ஆழத்தில் மூழ்கி கிடந்த சக்தி மகேஸ்வரனின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement