இரவு 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
07:14 PM Aug 11, 2024 IST
Share
Advertisement
சென்னை: இரவு 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்புள்ளது.