ரயில்வே தேர்வு மோசடி 26 அதிகாரிகள் கைது
Advertisement
இதில் தற்போது லோகோ பைலட்டுக்களாக பணிபுரியும் 17 பேர் கையால் எழுதப்பட்ட வினாத்தாள் நகல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பணம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தேர்வு எழுத இருந்த 17 பேர் உட்பட 26 ரயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement