ராகுல்காந்தியை தீவிரவாதி என்று விமர்சித்த ஒன்றிய அமைச்சர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு
Advertisement
இதனிடையில் கடந்த 15ம் தேதி பீகார் மாநிலத்தில் வந்தேபாரத் ரயில் சேவை துவக்க விழாவில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு பேசும்போது, ராகுல்காந்தி இந்திய தேசத்திற்கு பெரிய எதிரி, அவர் தீவிரவாதி என்று விமர்சனம் செய்ததாகவும் பிற மதத்தினரை இழிவுப்படுத்தியதாகவும் வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் பிரமுகர் ரவீந்திரா, பெங்களூரு ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதையேற்று போலீசார் ஒன்றிய அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement