தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயநாடு தொகுதியில் 3 நாட்கள் பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம்

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தி. நாளை மறுநாள் தனது சொந்த தொகுதிக்கு வருகிறார். தொடர்ந்து அவர் 8, 9 மற்றும் 10 தேதிகளில் காங்கிரஸ் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது சட்டப்பேரவை தொகுதி வாரியாக பூத், தொகுதி கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருக்கிறார்.

இதன்படி, 8ம் தேதி காலை 9.30 மணிக்கு மானந்தவாடியிலும் நண்பகல் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியிலும், மதியம் 2 மணிக்கு கல்பெட்டாவிலும் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அடிக்கடி ஊருக்குள் வரும் வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களுக்கு தீர்வு காண்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

 

Advertisement

Related News