தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீண்டும் மீண்டும் துரோகம் இழைப்பதால் பிரதமர் மோடி அரசிடம் நியாயம் கேட்கிறார்கள் விவசாயிகள்: கார்கே விமர்சனம்

Advertisement

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் டெல்லி வாசலில் நீதி கேட்டு வரவேண்டும்? நீங்கள் அரியானா மற்றும் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகளின் போராட்டத்தை புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களது அரசானது மீண்டும் மீண்டும் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதால் விவசாயிகள் நீதி கேட்டு வருகிறார்கள். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக்கூடாது என்ற துரோகம், சுவாமிநாதன் அறிக்கையின்படி உள்ளீட்டு செலவு மற்றும் 50 சதவீத குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தாத துரோகம், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்கவதற்கு ஒரு குழுவை அமைத்தாலும் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காத துரோகம். விவசாயிகளின் பாதையில் முள்வேலி வலையை விரித்து மீண்டும் டெல்லி என்லையை கன்டோன்மென்டாக மாற்றி அவர்களின் அமைதி பயணத்தை கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுக்க முயற்சித்துள்ளீர்கள். நாடாளுமன்றத்தில் விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில்கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News