தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூசாரி தற்கொலை வழக்கு ஓபிஎஸ் தம்பி உள்பட 6 பேர் விடுதலை

Advertisement

திண்டுக்கல்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசநாதர் கோயில் பூசாரி. கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக நாகமுத்துவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், அப்போதைய கோயில் அறங்காவலருமான ஓ.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த நாகமுத்து கடந்த 2012 டிச. 7ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜாஉ்ட்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போது பாண்டி இறந்துவிட்டார். விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது ஓ.ராஜா உள்பட 6 பேர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஓ.ராஜா உள்பட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முரளிதரன் தீர்ப்பு அளித்தார்.

Advertisement

Related News