தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாசரேத்தில் 4 மாத கர்ப்பிணியான பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

Advertisement

நாசரேத்: நாசரேத் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(37). இவரது மனைவி ஜெர்லின் கோல்டா (35) இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு டி ஜோ(4) என்ற மகன் உள்ளார். தம்பதி இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்த நிலையில் பேராசிரியை ஜெர்லின் கோல்டா தற்போது 4 மாத கர்ப்பமாக இருந்து வந்தார். இதனால் விடுப்பு எடுத்துக்கொண்ட அவர் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த ஜெர்லின் கோல்டா, பிரவீன்குமார் குளியலறைக்கு சென்ற நேரத்தில் வீட்டின் உள்ள படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார். பின்னர் இதை பார்த்து பதறிய அவரது கணவர் பிரவீன் குமார், ஜெர்லின் கோல்டாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெர்லின் கோல்டா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெர்லின் கோல்டாவின் தாய் ஜான்சிராணி, நாசரேத் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement