தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னேரி அருகே இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுடைய போராட்ட வடிவங்களை தின்தோறும் மாற்றி வரக்கூடிய சூழலை இரண்டாவது நாளிலும் அதுபோன்ற நான்காவது நாளிலும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியிருந்தனர். அதைபோல் நேற்றைய தினம் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊழியர்களுடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அதைப்போன்று அவர்களும் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 6வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் பல்வேறு கோரிக்கைகளை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஒருசில கோரிக்கைகளை தவிர பிற கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமான கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து 6 வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்களுடைய உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் நீடிக்கும் பார்ச்சத்தில் சமையல் எரிவாயுள் சிலிண்டர்கள், வீட்டின் உபயோகத்திற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் வழங்கக்கூடிய இந்தியன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement

Related News