பொங்கல் பரிசு பொருட்களுடன் வெல்லம் சேர்த்து அரசு வழங்க வேண்டும்.. தருமபுரியில் வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
Advertisement
மேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி கலைக்கட்டியுள்ளது. இதனால் பொங்கல் பரிசுகளுடன் வெல்லம் சேர்த்து அரசு வழங்க வேண்டும் என வெல்லம் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதைப்போல வெல்லம் கொள்முதல் வெளிமாநிலங்களில் இருந்து அல்லாமல் உள்ளூரிலேயே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
Advertisement