தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதத்தை வைத்து அரசியல் தீவிரவாதியை விட மோசம்: துரை வைகோ எம்.பி காட்டம்

Advertisement

மதுரை: மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் தீவிரவாதியை விட மோசமானவர்கள் என்று மதுரையில் துரை வைகோ எம்பி தெரிவித்தார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் விஜய் பெரிய நட்சத்திரம். ஊடகவியலாளர்களை அவர் சந்திக்க வேண்டும். அதை வைத்து தான் அவருடைய அரசியல் எதிர்காலம் இருக்கிறது.மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், தீவிரவாதிகளை விடவும் மோசமானவர்கள். மதவாத சக்திகள் வேர் ஊன்ற விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வலுவான கூட்டணி வைத்து இருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான கோடிகளை சமஸ்கிருதத்திற்கு ஒன்றிய அரசு செலவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு எனக்குத் தெரிந்தே சமஸ்கிருதத்திற்கு ₹600 கோடி செலவிட்டுள்ளது. இந்த சமஸ்கிருத மொழி வெறும் 20 ஆயிரம் பேருக்குத்தான் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே 8 கோடி தமிழர்கள் இருக்கின்றனர். உலகம் முழுவதும் ஏராளமான தமிழர்கள் உள்ள தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு வெறும் ₹20 கோடி தான் செலவு செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News