தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவமனை செல்ல அனுமதி கேட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ்

Advertisement

திருமலை: புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் ரேவதி உயிரிழந்தார். இந்நிலையில் படுகாயமடைந்து ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகன் ஸ்ரீ தேஜ்ஜை பார்க்க அல்லு அர்ஜுன் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு போலீசார் நோட்டீஸ் வழங்கினர். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ தேஜை காண வந்தால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நீங்கள் செல்ல விரும்பினால் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் முன்கூட்டியே தெரிவித்தால் வந்து செல்லும் வழித்தடத்தை ரகசியமாக வைத்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததால் அவரது மேலாளர் மூர்த்தியிடம் போலீசார் நோட்டீஸ் கொடுத்து சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய ஜாமினில் நிபந்தனை உள்ளது. இதனால் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு நேற்று சென்று கையெழுத்திட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இனி காவல் நிலையம் சென்று கையெழுத்திட உள்ளார்.

 

Advertisement