மருத்துவமனை செல்ல அனுமதி கேட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ்
Advertisement
அல்லு அர்ஜுன் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததால் அவரது மேலாளர் மூர்த்தியிடம் போலீசார் நோட்டீஸ் கொடுத்து சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய ஜாமினில் நிபந்தனை உள்ளது. இதனால் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு நேற்று சென்று கையெழுத்திட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இனி காவல் நிலையம் சென்று கையெழுத்திட உள்ளார்.
Advertisement