தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை அழைத்து போலீசார் விசாரணை

Advertisement

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது நஜிப்(20). இவர் தனது செல்போனில் உள்ள துப்பாக்கி போட்டோவை காண்பித்து, ‘’இதனை சர்வீஸ் செய்யவேண்டும் இதுபற்றி விவரம் தெரியுமா’’ என தனது பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதுடன் இதுசம்பந்தமாக உடனடியாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், போலீசார் வந்து முகமது நஜிப்பை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், அவரது தந்தை முகமது அர்ஷட் (57) என்பவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் என்பதும் கடந்த 2006ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏர்கன் வகை துப்பாக்கியை 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதும் பின்னர் அந்த துப்பாக்கி கடந்த 7 வருடத்திற்கு முன்பு பழுதானதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய குண்டுகளை போலீசார் கைப்பற்றினர். முறையான ஆவணங்கள் உள்ளதா என்றும் விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News