தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

Advertisement

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று போன்றவற்றால் உருவான அவசர நிலை அல்லது பேரிடர் சூழலை கையாள்வதை நோக்கமாகக் கொண்டு, ‘பிரதமரின் மக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம்’ (பிஎம் கேர்ஸ் நிதியம்)2020ல் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வரும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. தற்போது திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மாணவர்கள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் யுபிஎஸ்சி, மாநில தேர்வாணையங்கள்,வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் அதிகாரிகள் அந்தஸ்திலான பதவிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயற்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதை தவிர,ஐஐடி-ஜேஇஇ, நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், பாதுகாப்பு துறை(என்டிஏ), ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறை தேர்வுகளை எழுதும் மாணவர்களும் திட்டத்தில் பயன்பெறுவார்கள். ஆண்டுதோறும் பயிற்சிக்கு 3,500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.70 சதவீத இடங்கள் தலித்துகளுக்கும், 30 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.இதில்,ஒவ்வொரு பிரிவிலும் 30 சதவீத இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப்படும். இதில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement