தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாபிராமில் ரூ.279 கோடியில் டைடல் பார்க் முதல்வர் நாளை திறந்து வைப்பு

Advertisement

சென்னை: பட்டாபிராமில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டன. தமிழகத்தில் 3வது டைடல் பார்க்கான இது 11 ஏக்கர் நிலப்பரப்பில் 5.50 லட்சம் சதுர அடியில் ரூ. 279 கோடி மதிப்பீட்டில் 21 தளங்களை கொண்ட ஒரே கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தோய்வு ஏற்பட்டது.

தற்போது பணிகள்முடிவடைந்துள்ளன. இதில் உணவுக் கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த டைடல் பார்க் கட்டடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

Related News