தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி விவசாயிகளிடம் ரூ.1 கோடி மோசடி: இளம்பெண் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

Advertisement

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி விவசாயிகளிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக இளம்பெண் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பண்ருட்டி அடுத்துள்ள சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்த வினோலியா என்ற இளம் பெண் முந்திரி ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இதற்காக அவர் விவசாயிகளிடம், ஏராளமானோரிடம் டன் கணக்கில் முந்திரியை கொள்முதல் செய்த நிலையில் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வினோலியா தலைமறைவான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் விவசாயிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த வினோலியாவை பாதிக்கப்பட்ட விவசாயிகள்,வியாபாரிகள் சிறை பிடித்தனர். முந்திரி கொள்முதல் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News