தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி இயற்கை சூழல் அமைய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் 1,250 வீடுகள் கட்டுவதற்கு அனுமதியை அரசு வழங்கியிருந்தது ஏற்புடையது அல்ல. தற்போது உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு பணிகளை தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவமாக மழை நீரை சேமித்து நீர் அளவாக உபயோகித்திடவும், நகரம் வெப்பநிலை ஆவதை குறைத்திடவும், கடும் மழை மற்றும் புயல் காலங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவும் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ராம்சார் இடத்தில் பல அடுக்கு குடியிருப்புகளை கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.

Advertisement

இந்த பகுதியில் குடியிருப்புகளை ஏற்படுத்தும் போது மழை காலங்களில் அந்த குடியிருப்புகளில் இருக்கின்ற மக்களுக்கு பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கட்டப்பட்ட கட்டிடங்கள் சதுப்பு நிலத்தில் நீண்ட காலம் தாங்கி நிற்பதற்கு வாய்ப்பு இல்லை. சுற்றுச்சூழலையும் பாதுகாக்க சதுப்பு நிலப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வழி செய்ய வேண்டியது அரசின் கட்டாயமாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News