தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு அருகே சிறுத்தை மர்மச்சாவு

Advertisement

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி சீதாராம்குன்று- போப்சன் சாலையில் தலையில் காயத்துடன் சிறுத்தை ஒன்று படுத்து கிடந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற ஜீப் டிரைவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த கொல்லங்கோடு ரேஞ்சு பாரஸ்ட் அதிகாரி பிரமோத் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், மண்ணுத்தி கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடந்து தலையில் அடிபட்ட நிலையில் காயத்துடன் படுத்து கிடந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தலையில் காயத்துடன் படுத்து கிடந்த 4 வயது ஆண் சிறுத்தைக்கு அளிக்க முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தது. வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட மோதில் சிறுத்தை காயமடைந்திருக்கலாம். இருப்பினும் உடற்கூறு பரிசோதனைக்கு பின் சிறுத்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.

Advertisement

Related News