ரூ.7,000 கோடி பாக்கி வங்கதேசத்துக்கு மின் சப்ளையை பாதியாக குறைத்த அதானி நிறுவனம்
Advertisement
இதனால், வங்கதேச அரசு அதானி நிறுவனத்துக்கு, 7,000 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளது. இது தொடர்பாக, கடந்த, அக். 30ல், அந்நாட்டு அரசுக்கு அதானி நிறுவனம் கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், வங்கதேச அரசால் கட்டண பாக்கியை குறித்த நேரத்தில் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, வங்கதேசத்துக்கு அளித்து வந்த மின் சப்ளையை, அதானி நிறுவனம் அதிரடியாக பாதியாக குறைத்து விட்டது. இந்த தகவல், வங்கதேச பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது.
Advertisement