தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம்: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

Advertisement

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இது தொடர்பாக அந்த கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹல்காம் தாக்குதல் குறித்த விவரங்களை சர்வதேச சமூகத்திடம் வழங்க வேண்டும். இந்த தீவிரவாத தாக்குதல் பாதுகாப்பு குறைபாட்டின் விளைவாகும். இது குறித்து விசாரிக்கப்பட்டு தகுந்த பொறுப்பு கூறல் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளை குறிவைத்து வெறுப்பு பிரசாரம் மற்றும் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. அரசாங்கம் எடுத்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டாலும் , தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News