தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரங்கள் நட்டு பத்மஸ்ரீ விருது பெற்ற சாலுமரத திம்மக்கா காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குப்பி தாலுகாவில் பிறந்தவர் திம்மக்கா(114). சிறு வயது முதல் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டிருந்த திம்மக்கா, தனது கணவருடன் இணைந்து சாலைகளில் மர கன்றுகள் நடும் சேவையை தொடங்கினார். மாநில நெடுஞ்சாலை 94ல் அவர் சுமார் 385 ஆலமரங்கள் நட்டு வளர்த்தார். சாலையோரத்தில் வரிசையாக மரங்கள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்ததால் சாலுமரத திம்மக்கா என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார். மாநில வனத்துறையின் கீழ் இயங்கி வரும் வனப்பகுதிக்கு சாலுமரத திம்மக்கா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement

அவரின் சேவை குறித்து பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். கர்நாடக மாநில மக்களால் ‘‘ மரங்களின் தாய்’’ என்று அழைக்கப்படுகிறார். சாலுமரத திம்மக்காவின் சேவையை பாராட்டி பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டரேட் பட்டம் வழங்கியுள்ளது. மாநகராட்சி சார்பில் கெம்பேகவுடா விருது, மாநில அரசின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவ விருது, ஒன்றிய அரசின் சார்பில் பத்மஸ்ரீ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் முதுமை காரணமாக நேற்று காலமானார்.

Advertisement