தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாட்டுப்பட்டி அணை பகுதியில் படையப்பா ‘சர்ப்ரைஸ் விசிட்’

Advertisement

மூணாறு : மாட்டுப்பட்டி அணை பகுதியில் படையப்பா யானை சுற்றி வருகிறது.கேரள மாநிலம், மூணாறில் ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டுயானை மிகவும் பிரபலமானது. இந்த யானை எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது, சாலையோரங்களில் இறங்கி வாகனங்களை விரட்டுவது என அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக தலையாறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்த படையப்பா யானை, தற்போது மாட்டுப்பட்டி அணை பகுதியில் நடமாடி வருகிறது. நேற்று மாட்டுப்பட்டி அணை அருகே படையப்பா யானை தண்ணீர் பருக வந்துள்ளது.

அப்போது, அணையில் படகு சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் யானை தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசித்தனர். மேலும், புகைப்படம், வீடியோவாக எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

Advertisement

Related News