தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுத்து என்ன? ஓபிஎஸ் பதில்

போடி: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து நேற்று முன்தினம் இரவு, ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இதுகுறித்து கலந்து பேசிவிட்டு சொல்கிறேன்’’ என்றார். நேற்று போடி எம்எல்ஏ அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது செய்தியாளர்கள், ‘‘அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர்.

Advertisement

உங்களின் கருத்து என்ன’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘‘ நான் நாளை(இன்று)சென்னை செல்கிறேன். அங்கு முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்து ஆலோசனை செய்து எனது முழுமையான கருத்தை அனைவரிடமும் தெரிவிப்பேன்’’ என்றார்.

Advertisement

Related News