தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ எம்பி ஜகதாம்பிகா அடாவடி சபாநாயகரை நேரில் சந்தித்து புகார் கூறிய எதிர்க்கட்சி எம்பிக்கள்

Advertisement

புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்து, குழுவின் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக புகார் கூறினர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து ஆராய திமுக எம்பி ஆ.ராசா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவராக பாஜவின் ஜகதாம்பிகா பால் உள்ளார். இந்நிலையில், குழு தலைவர் ஜகதாம்பிகா தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், குழுவில் இருந்து வெளியேறுவோம் என, சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தனர். இந்நிலையில், குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், நேற்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, ஜகதாம்பிகா பால் குறித்து புகார் கூறினர்.

 

Advertisement

Related News