பாஜ எம்பி ஜகதாம்பிகா அடாவடி சபாநாயகரை நேரில் சந்தித்து புகார் கூறிய எதிர்க்கட்சி எம்பிக்கள்
Advertisement
குழுவின் தலைவராக பாஜவின் ஜகதாம்பிகா பால் உள்ளார். இந்நிலையில், குழு தலைவர் ஜகதாம்பிகா தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், குழுவில் இருந்து வெளியேறுவோம் என, சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தனர். இந்நிலையில், குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், நேற்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, ஜகதாம்பிகா பால் குறித்து புகார் கூறினர்.
Advertisement