தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அணுசக்தி கண்டறிதல் கருவி இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியது

Advertisement

கொழும்பு: இலங்கை கடற்படைக்கு அணு கதிர்வீச்சு மற்றும் ரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கையின் கடற்பகுதியில் அணு கதிர்வீச்சுகள், ரசாயன அச்சுறுத்தல்களை கண்டறிந்து அவற்று பதிலளிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாக இலங்கை கடற்படைக்கு அதி நவீன கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. கதிர்வீச்சு மற்றும் ரசாயனங்களை கண்டறியும் இந்த நவீன கருவியின் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கூறுகையில்,‘‘இந்த நவீன கருவிகள் அந்த நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கும் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். இது இலங்கையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச கப்பல் பாதைகளையும், சமூகங்களையும் பாதுகாக்கிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கரைகளை அடையாமல் தடுக்கிறது’’ என்றார்.

Advertisement

Related News