தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூரில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

Advertisement

திருப்பூர்: திருப்பூரில் வடமாநில பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த 24 வயது பெண் தனது கணவர், குழந்தையுடன் கோவை தெக்கலூரில் பணியில் சேர வந்துள்ளார். வேலை பிடிக்காததால் மீண்டும் ஒடிசா செல்ல கோவையில் இருந்து திருப்பூர் வந்துள்ளனர்

திருப்பூர் பேருந்து நிலையம் அருகே காத்திருந்த தம்பதியிடம் 3 பேர் அறிமுகமாகி வேலை இருப்பதாக அழைத்துச் சென்றனர். இரவில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்த 3 பேரும் கத்திமுனையில் கணவரை மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்தனர். பீகாரை சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷிக் ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News