Home/செய்திகள்/நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 616-ஆக உயர்வு
நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 616-ஆக உயர்வு
09:41 AM Aug 29, 2026 IST
Share
நேபாளம்: நேபாள வெள்ளம் மீட்புப் பணிகள் 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 2,500 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.