தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேரு பற்றி மோடி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

Advertisement

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேருவின் 136வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், பொதுச்செயலாளர்கள் தளபதி எஸ்.பாஸ்கர், காண்டீபன், எஸ்.ஏ.வாசு உள்பட உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: இந்தியாவை தனது விண்வெளிப் புரட்சி, பசுமைப் புரட்சியால் தன்னிறைவு பெற்ற நாடாக மறுசீரமைத்தவர் நேரு. ஆனால், இன்று ஆளும் பாஜக தலைவர்கள் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உண்மைக்கு புறம்பான செய்தியை மக்களிடம் விதைத்து வருகிறார். நேரு இல்லை என்றால் இந்த தேசம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர் திடீரென தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று சொல்வதன் மூலம் தான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க முயல்கிறார்.

Advertisement

Related News