தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபியில் 6 மாதமாக நடந்த கொடூரம் நீட் மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சி ஆசிரியர்கள்: வீடியோ எடுத்து மிரட்டியதும் அம்பலம்

Advertisement

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள நீட் பயிற்சி மையத்திற்கு கடந்த 2022ம் ஆண்டு மைனர் மாணவி பயிற்சிக்காக சென்றார். கடந்த ஜனவரி மாதம் உயிரியல் பயிற்சி அளிக்கும் 32 வயதான ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். மாணவி அங்கு சென்ற போது யாரும் இல்லை. அந்த தனிமையை பயன்படுத்திய ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவில் படம் பிடித்தார்.

பின்னர் அதை வைத்து மிரட்டி 6 மாதமாக ஆசைக்கு இணங்க வைத்தார். இதே போல் நடந்த மற்றொரு விருந்தில் 39 வயதான வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் என்பவரும் மாணவியை பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் இதே போல் இன்னொரு மாணவியை ஆசிரியர் சாஹில் சித்திக் பலாத்காரம் செய்த காட்சிகள் வைரலாகி அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மாணவியை உடனே கான்பூருக்கு வரும்படி மிரட்டினார். இதில் பயந்து போன மாணவி போலீசில் புகார் கொடுத்தார். அதை தொடர்ந்து போலீசார், பயிற்சி ஆசிரியர்கள் சாஹில் சித்திக், விகாஸ் போர்வால் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement

Related News