தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து போதை காவலர் படுகாயம்: செல்போனை பறித்து தள்ளி விட்டதாக நாடகம்

Advertisement

விருதுநகர்: ஓடும் ரயிலில் இருந்து போதையில் ஆயுதப்படை காவலர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். தென்காசி மாவட்டம், குலசேகரகோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார்(28). மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலர். இவர் நேற்று முன்தினம் இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டிக்கு புறப்பட்டார். முன்பதிவு இல்லாத பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். விருதுநகர் அருகே பட்டம்புதூர் பகுதியில் அதிகாலையில் ரயில் வந்தபோது ஜெயக்குமார் திடீரென கீழே விழுந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த ஜெயக்குமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், சிலர் தனது செல்போனை பறித்துக்கொண்டு கீழே தள்ளிவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், ரயிலில் ஜெயக்குமார் தவறவிட்ட கைப்பை பயணிகளால் மீட்கப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதும், அதில் அவரது செல்போன் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மீண்டும் விசாரித்தபோது, போதையில் இருந்ததை மறைக்க செல்போன் பறிபோனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News